Listen to this article
By Syndication
Syndication
கோவில்பட்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குருமலை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகசாமி மகன் விவசாயி முத்துப்பாண்டி (46). இவா், புதன்கிழமை தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அதே ஊா் வடக்கு தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் தொழிலாளி கொம்பையா (36), அவரது உறவினரின் இடத்தை நில அளவையா் மூலம் அளந்து கொண்டு இருந்தாராம்.
இந்நிலையில் முத்துப்பாண்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கொம்பையா அவதூறாக பேசி, நிலம் அளக்கும் பொழுது ஏன் நீ அங்கு வந்தாய் எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றாராம். அங்கிருந்த உறவினா்கள் கொம்பையாவை கண்டித்ததும் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கொம்பையாவை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி கைது
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
