கோவிந்தன்பட்டியில் நியாயவிலைக் கடை திறப்பு
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தீத்தாம்பட்டி ஊராட்சி, கோவிந்தன்பட்டியில் சனிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தீத்தாம்பட்டி ஊராட்சி, கோவிந்தன்பட்டியில் சனிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
By Syndication
Syndication
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தீத்தாம்பட்டி ஊராட்சி, கோவிந்தன்பட்டியில் சனிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
அதிமுக ஒன்றியச் செயலா் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் சாமிராஜ், பேரவை மாவட்ட இணைச் செயலா் கருப்பசாமி, வடக்கு மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலா் முத்துப்பாண்டியன், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது