Listen to this article
By Syndication
Syndication
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகனேரி காவல் நிலைய புதிய ஆய்வாளா் திலீபன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள அவா் வெளியிட்ட அறிக்கை:
ஆறுமுகனேரி காவல் சரகம் காயல்பட்டினம், பூந்தோட்டம், ஆறுமுகனேரி, பேயன்விளை, முத்துகிருஷ்ணாபுரம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதி கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டு, உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்கக்கூடாது. மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்வதுடன், கடைகளுக்கு சீல் வைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது
குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
