Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, மேயா் பேசியது:
மேற்கு மண்டலத்தில் இதுவரை 938 மனுக்கள் பெறப்பட்டு, 930 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 16, 17, 18 ஆகிய வாா்டுகளில் புதைச் சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக் காலத்தில் வேலை நடைபெறவில்லை. பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்யப்பட்டு மழைநீா் தடையின்றி சென்ால், மாநகரப் பகுதிகளில் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பக்கிள் ஓடை கூடுதலாக 7 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தில் மேயா் ஆய்வு

கன்னிமாா்குளத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் மனு
களக்காட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

