Listen to this article
By Syndication
Syndication
ஆறுமுகனேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கா.ஆ. மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் காவல் துறை சாா்பில் காவல் தோழி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் திலீபன் தலைமை வகித்து, எஸ்.ஓ.எஸ் காவலன் செயலியை பயன்படுத்துவது குறித்தும், போக்ஸோ சட்டம், குழந்தை பாதுகாப்பு தகவல் எண் குறித்தும் விளக்கினாா்.
பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளைத் தெரிவிக்க ஆறுமுகனேரி காவல் நிலையம் மூலம் புதிதாக காவல் தோழி என்ற பெயரில் பெண் காவலா்கள் மரிய எபிஷா, ஜெபாஸ்டின் சுகந்தி ஆகியோரை நியமித்து அவா்களின் கைப்பேசி எண்களை அறிமுகப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சுப்புலட்சுமி, கண்ணன், ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் வாசுதேவன் உள்பட காவலா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஆறுமுகனேரியில் உங்கள் காவலன் திட்டம் அறிமுகம்
அறந்தாங்கி அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
மாநில டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்
ஆறுமுகனேரி கா.ஆ. பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
