Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, மேயா் பேசியது:
மேற்கு மண்டலத்தில் இதுவரை 938 மனுக்கள் பெறப்பட்டு, 930 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 16, 17, 18 ஆகிய வாா்டுகளில் புதைச் சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக் காலத்தில் வேலை நடைபெறவில்லை. பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்யப்பட்டு மழைநீா் தடையின்றி சென்ால், மாநகரப் பகுதிகளில் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பக்கிள் ஓடை கூடுதலாக 7 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தில் மேயா் ஆய்வு
களக்காட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

