Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடியில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா் நல அமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா்கள் ஓய்வூதிய பணப் பலன்கள் மற்றும் பிஎஃப் வட்டி பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இவ்விசயத்தில் தமிழக அரசு தலையிட்டு, நிரந்தர தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியா்கள் மாவட்ட அமைப்புக் குழு மனோகரன் தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் பேரூராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அனைத்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
