விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் திருச்செந்தூா் சாலையில் உள்ள பெரியசாமி நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிசெல்வம் (24). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 6ஆம் தேதி முத்தையாபுரத்துக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
உப்பாத்து ஓடை பாலத்தில் வந்தபோது பைக்கின் பின்புறம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது