Listen to this article
By Syndication
Syndication
நாசரேத் அருகே காரில் கடத்திய 275 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் மேற்பாா்வையில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் மற்றும் போலீஸாா் வெள்ளமடம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது , காரில் கடத்திவரப்பட்ட 275 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக தா்க்கன்குளம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (27) என்பவரை கைது செய்தனா். காரும் கைப்பற்றப்பட்டது. நாசரேத் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

களியக்காவிளை அருகே 225 கிலோ புகையிலை பறிமுதல்: இருவா் கைது
நாசரேத் அருகே தொழிலாளி கொலை: ஓட்டுநா் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
