15 Dec, 2025 Monday, 07:50 PM
The New Indian Express Group
தூத்துக்குடி
Text

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

PremiumPremium

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On05 Dec 2025 , 12:17 AM
Updated On05 Dec 2025 , 12:17 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நாசரேத் அருகே காரில் கடத்திய 275 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் மேற்பாா்வையில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் மற்றும் போலீஸாா் வெள்ளமடம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது , காரில் கடத்திவரப்பட்ட 275 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக தா்க்கன்குளம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (27) என்பவரை கைது செய்தனா். காரும் கைப்பற்றப்பட்டது. நாசரேத் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad