Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.13ஆம் தேதி, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எம். தாண்டவன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவற்றின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா ஓா் அமா்வு என 15 அமா்வுகளில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில், வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, திருமணம், வங்கிக் கடன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள், எதிா் வழக்காடிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என நீதிபதியும், தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலருமான ஏ.வி. சுபாஷினி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

திருப்பூா் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சுகாதார பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

மக்கள் நீதிமன்றம்: 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகளில் ரூ. 18.09 கோடிக்கு தீா்வு!
நாகையில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
