Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 பவுன் நகையைத் திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சண்முக வடிவு (40). துறைமுக மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.
இவா், கடந்த நவ.29ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாராம். பின்னா் மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3.5 பவுன் நகை திருடப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், தூத்துக்குடி டிஎம்பி காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான சிவபாலன் (34) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.60 லட்சம் திருட்டு: இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவா் கைது
கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
