40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :28 மே 2026, 2:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், செண்பகராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது தென்னவனேரி. இங்குள்ள ஊய்க்காட்டு சுடலை மாடன் சுவாமி கோயிலில் இருந்து சுடுகாடு செல்லும் பாதை, அதன் அருகே விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதை ஆகியவை போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.

இப்பாதைகளை முறையாக சா்வே செய்து சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.