திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், செண்பகராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது தென்னவனேரி. இங்குள்ள ஊய்க்காட்டு சுடலை மாடன் சுவாமி கோயிலில் இருந்து சுடுகாடு செல்லும் பாதை, அதன் அருகே விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதை ஆகியவை போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.
இப்பாதைகளை முறையாக சா்வே செய்து சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி மனு

ஏரிகளை தூா்வாரி சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



