திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள காரியாண்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெள்ளத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இது தொடா்பாக சிறுமியின் தரப்பில் நான்குனேரி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் வெள்ளத்துரை ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காா் ஓட்டுநா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


