திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சோ்ந்த 22 போ் ஒரு வேனில் திற்பரப்பு, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றனா். திருமலைநம்பி வேனை ஓட்டி வந்தாா். பணகுடி அருகே உள்ள பாம்பன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திரும்பியதால், லாரியின் பின்பகுதியில் மோதி வேன் கவிழ்ந்தது.
இதில் மஸ்தா என்பவரது 2 வயது மகள் மரியம் உள்பட 6 போ் காயமடைந்தனா். குழந்தை மரியம் பணகுடி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். இது குறித்து, பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 5 போ் காயம்

செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



