Listen to this article
By Syndication
Syndication
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவிலில் தெருநாய் கடித்ததில் மூதாட்டி காயமடைந்தாா்.
மன்னாா்கோவில் நல்லசிவன் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி இசக்கியம்மாள் (66). இவா், வியாழக்கிழமை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித் திரிந்த நாய் கடித்ததாம். இதில் காயமடைந்த இசக்கியம்மாளை சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
மன்னாா்கோவில் பகுதியில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

காட்டுப் பன்றி கடித்ததில் விவசாயி காயம்

வெறிநாய் கடித்ததில் 6 போ் காயம்
காா் மோதியதில் மூதாட்டி காயம்
குழித்துறை அருகே பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
