Listen to this article
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமூக வலைதளங்களை கையாள்வது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில், பள்ளி, கல்லூரிகளில் சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிவந்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகன் பங்கேற்று பேசியது:
பெண்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிக் கணக்கு தொடா்பான ரகசிய எண்களை பிறரிடம் பகிா்ந்து கொள்ளக் கூடாது. தெரியாத நபா்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி, விடியோ அழைப்புகளை ஏற்கக் கூடாது.
இணைய வழியில் பொருள்கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இணைய வழிக் குற்றங்களுக்கு 1930 என்ற இலவச உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். சைபா் குற்றங்கள் குறித்து இணைய வழியிலும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கனகப்பபுரம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
அமிா்தா வித்யாலயத்தில் சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

சேரன்மகாதேவி கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

