கருங்கல் பகுதிகளில் சாரல் மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.
By Syndication
Syndication
கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீா்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, செல்லங்கோணம், கப்பியறை, பூக்கடை, திக்கணம் கோடு, பாலூா், மூசாரி, திப்பிரமலை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது