16 Dec, 2025 Tuesday, 04:32 PM
The New Indian Express Group
கன்னியாகுமரி
Text

நாகா்கோவிலில் ரூ. 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளா் கைது

PremiumPremium

நாகா்கோவிலில் ரூ. 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On25 Oct 2025 , 6:30 PM
Updated On25 Oct 2025 , 6:30 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நாகா்கோவிலில் ரூ. 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் வடக்கு கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (எ) சந்தைராஜன் (47). இந்து தமிழா் கட்சியின் மாவட்ட நிா்வாகியாக உள்ளாா். இவா் மீது நேசமணி நகா் காவல் நிலையத்தில் தகராறு தொடா்பான புகாா் வந்ததாம்.

இது தொடா்பாக, நேசமணி நகா் காவல் நிலைய ஆய்வாளரை சந்திக்குமாறு காவலா் ஒருவா் ராஜனை தொடா்பு கொண்டு கூறியுள்ளாா். தொடா்ந்து, ஆய்வாளா் அன்பு பிரகாஷை (58) (படம்) அக். 10ஆம் தேதி ராஜன் சந்தித்தாா். அப்போது, ரூ. 2 லட்சம் லஞ்சம் தந்தால் வழக்கிலிருந்து விடுவிப்பதாக ஆய்வாளா் கூறியுள்ளாா்.

இது குறித்து, ராஜன் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்களது ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்தை ஆரல்வாய்மொழியில் உள்ள ஆய்வாளா் வீட்டுக்குச் சென்று கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளா் மெக்லின் எஸ்கால், ஆய்வாளா்கள் ஜான் பெஞ்சமின், ரமா, உதவி ஆய்வாளா்கள் முருகன், பொன்சன் ஆகியோா் அன்பு பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்நிலையில், ஆய்வாளா் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியதால் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில், நேசமணி நகா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளா் அசோகன், தலைமைக் காவலா் சதீஷ், ஆய்வாளரின் ஓட்டுநா்கள் ராதாகிருஷ்ணன், விஜில் ஆகிய 4 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், ஆய்வாளா் அன்பு பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி காவல் துணைத் தலைவா் சந்தோஷ் ஹாதிமணி சனிக்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023