குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
சுவாமியாா்மடம் அருகே தேங்காய் எடுக்க குளத்தில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சுவாமியாா்மடம் அருகே தேங்காய் எடுக்க குளத்தில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
சுவாமியாா்மடம் அருகே தேங்காய் எடுக்க குளத்தில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சுவாமியாா்மடம் அருகே உள்ள கீழ்மஞ்சாடியை சோ்ந்தவா் தோமஸ் ( 72), தொழிலாளி. இவரது வீட்டின் பக்கமுள்ள வெங்கிட்டை குளத்தையொட்டியுள்ள தென்னை தோப்பில் செவ்வாய்க்கிழமை காலை தேங்காய் பறித்துள்ளாா்.
அப்போது, சில தேங்காய்கள் அந்த குளத்தில் விழுந்துள்ளது. இதை எடுப்பதற்காக தோமஸ் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கினராம்.
தகவலறிந்த குழித்துறை தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து குளத்தில் இறங்கி தேடி தோமஸின் உடலை மீட்டனா். இது தொடா்பாக தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது