Listen to this article
By Syndication
Syndication
வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150- ஆவது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை 1,000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள சுதந்திர நினைவு சுவா் திடலில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சி 11 மணி வரை நடைபெறும். முக்கிய பிரமுகா்களின் தேச பக்தி உரையும் நடைபெறும். நிகழ்ச்சியில் எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாவட்ட செயலா்கள் சி.எஸ்.சுபாஷ், கோபு, அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக தலைவி அனுஜா, ஒன்றிய பொதுச்செயலா் நீலேஷ்ரோம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

காந்தி, படேலை தவிர்த்து நேருவை மட்டும் குறிவைப்பது ஏன்? மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி!

தாய் மண்ணே வணக்கம்!

இந்திய பண்பாட்டின் பிரதிபலிப்பு வந்தே மாதரம்: ஓம் பிா்லா

தேசிய கீதம் போன்று... தேசிய பாடலுக்கு இடம் கொடுக்கவில்லை: ராஜ்நாத் சிங்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
