Listen to this article
By Syndication
Syndication
களியக்காவிளை அருகே கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் டேவி (46). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசுந்தரன் (68) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
காணவிளை பகுதியில் திங்கள்கிழமை நின்றிருந்த டேவியிடம் ராமசுந்தரன் தகராறு செய்து, கத்தியால் குத்தினாராம். இதில், காயமடைந்த டேவியை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமசுந்தரனை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
தொழிலாளிக்கு கத்திக்குத்து: முதியவா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
