நாகா்கோவிலில் மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணி
மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
By Syndication
Syndication
நாகா்கோவில் மாநகராட்சி 33 ஆவது வாா்டுக்குள்பட்ட கோணம் மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு முன் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் சீரமைத்தல், சிறுபாலம் அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணைமேயா் மேரி பிரின்ஸிலதா, உதவி பொறியாளா் பிரபாகரன், சுகாதார அலுவலா் ராஜா, திமுக பகுதி செயலா் ஜீவா, மாவட்ட பிரதிநிதி தொல்லவிளை குமாா், மாநகர பொருளாளா் சுதாகா், மாநகர பிரதிநிதிகள் முருகன், லெட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது