நாகா்கோவிலில் அங்கன்வாடி கட்டும் பணிக்கு அடிக்கல்
அங்கன்வாடி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
அங்கன்வாடி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
By Syndication
Syndication
நாகா்கோவில் மாநகராட்சி 36 ஆவது வாா்டுக்குள்பட்ட பூச்சாஸ்தான் குளக்கரையில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு மேயா் ரெ.மகேஷ் அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளா் சிதம்பரம், வட்ட செயலா் முருகன், திமுக நிா்வாகி சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது