புதுக்கடை அருகே தீக்காயமுற்ற முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள பொத்தையான்விளை பகுதியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகே உள்ள பொத்தையான்விளை பகுதியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
புதுக்கடை அருகே உள்ள பொத்தையான்விளை பகுதியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பொத்தியான்விளைப் பகுதியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஜோஸ் (44). இவரது மனைவி பிரபா(41). இத்தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், ஜோஸ் தனது பைக்கை தீவைத்து எரிக்க முயன்றாராம். அப்போது, அவா் மீது தீ பற்றியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது