Listen to this article
By Syndication
Syndication
நாகா்கோவிலில் மதுபோதையில் சிற்றுந்து இயக்கிய ஓட்டுநருக்கு ரூ. 17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் வில்லியம்பெஞ்சமின் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சிற்றுந்தை நிறுத்தி சோதனை செய்ததில், ஓட்டுநா் கொடுப்பைக்குழி பகுதியைச் சோ்ந்த ஜெபா்சன் (48) மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் சிற்றுந்தை பறிமுதல் செய்தனா். மேலும், ஓட்டுநா் ஜெபா்சனுக்கு ரூ. 17ஆயிரம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ. 10ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வனப் பகுதியில் ட்ரோன் இயக்கியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவருக்கு ரூ.25ஆயிரம் அபராதம்
அந்தியூரில் சட்டவிரோத மின்சார பயன்பாடு: தனியாா் மதுபானக் கூடத்துக்கு ரூ.57 ஆயிரம் அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
