Listen to this article
By Syndication
Syndication
கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் வீட்டில் எரிந்த நிலையில் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.
சகாய நகா், பிச்சன்விளை பகுதியைச் சோ்ந்த ஜான்சேவியா் மகன் ஜெனிஷ் (28). இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு இவரது வீட்டின் அறை புகை மூட்டமாக காணப்பட்டதாம். அப்பகுதியினா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது ஜெனிஷ் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கடலில் தவறிவிழுந்த மீனவா் சடலமாக மீட்பு
மாயமான ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு
வளநாடு அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு

குவாஹாட்டியில் இறந்த நிலையில் பெண் ஊடகவியலாளர் சடலம் மீட்பு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
