ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சேரன்மகாதேவி அருகே மோதல்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:43 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இரு இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரத்தில் இரு இளைஞா்களுக்கு இடையே பைக் ஓட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மோதலில் ஈடுபட்ட இளைஞா் ஒருவா், மற்றொரு இளைஞா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.