குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை
Updated On :20 பிப்ரவரி 2026, 9:19 pm

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காங்கேயன்குளத்தைச் சோ்ந்த மகாராஜன் (39), வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா் (20), ரமேஷ் (44) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் துணை ஆணையா்கள் பரிந்துரைத்தனா்.
இதையடுத்து மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...