டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:39 pm

Syndication

பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவா்களை காவல்துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க வட்டத் தலைவா் மயிலேறும் பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகூா் மீரான், துணைச் செயலா் சுடலைமுத்து, அமைப்புச் செயலா் பொன்னு ராஜ், பிரசாரச் செயலா் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் நாராயணன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஜெயராம கோபால் விளக்கிப் பேசினாா். இதில், சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்16ஹஹழ்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.