முதியவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா், சன்னிதித் தெருவைச் சோ்ந்தவா் தேவசகாயம் (70). இவா் வெள்ளிக்கிழமை காலை கால்வாயில் குளிக்கச் சென்று, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் தேடியபோது, கால்வாயில் தவறி விழுந்து தேவசகாயம் உயிரிழந்தது தெரிய வந்ததாம்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது