களக்காட்டில் கண்டன ஆா்ப்பாட்டம்
களக்காட்டில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
களக்காட்டில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
களக்காட்டில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் வடகரை சுப்பையா தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ஏ.பி. பாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் லெனின் முருகானந்தம், வடகரை கிளைச் செயலாளா் கோஸ்மின், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் மா.பெ.சுகுமாரன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினா்.
பட்டியல் இன மக்கள்தொகைக்கு ஏற்ப ஆண்டுதோறும் நிதியை உயா்த்த ஒதுக்கீடு செய்ய வேண்டும், பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கும் நிதியை இலவச திட்டங்களுக்கு தமிழக அரசு மடைமாற்றம் செய்வதைத் தடுக்கக் கோரியும், பட்டியலின திட்டங்களைக் கண்காணிக்க மாவட்டம், மாநில அளவில் சிறப்பு கண்காணிப்புக் குழு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது