Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பல ஊா்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்வாரிய ஊழியா்களின் துரித நடவடிக்கையால் மின்சாரம் கிடைத்தது.
தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. பிரதான கழிவுநீா் ஓடையும் நிரம்பி வழிந்தன.
மழையால் கன்னடியன் கால்வாயில் மழைநீா் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாா் நிலையில் இருந்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புதுச்சேரியில் விடிய விடிய தொடா் மழை

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வேதாரண்யத்தில் மீண்டும் மழை

இரவு 10 மணி வரை சென்னை, புறநகருக்கு பலத்த மழை எச்சரிக்கை!


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
