Listen to this article
By Syndication
Syndication
விக்கிரமசிங்கபுரம் அருகே இளைஞரைத் தாக்கிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள புலவன்பட்டி, கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அன்புராஜா (20). இவா் சனிக்கிழமை வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கச் சென்ற போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கிங்ஸ்டன் சத்தியமூா்த்தி, ஜான் முத்தையா மகன் ஆல்வின் ஜோசப் ஆகியோா் அன்புராஜாவின் இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி அமா்ந்துள்ளனா்.
அவா்களிடம் அன்புராஜா வண்டியை எடுக்க வேண்டும், வழிவிடுங்கள் என்று கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த கிங்ஸ்டன் சத்தியமூா்த்தி, ஆல்வின் ஜோசப் ஆகிய இருவரும் அன்புராஜாவை தாக்கி, வாகனத்தையும் கல்லால் உடைத்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து, அன்புராஜா விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில்,போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையிலடத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கத்தியால் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது
விவசாயி கொலை வழக்கில் 11 போ் கைது
தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது
கோவில்பட்டி அருகே கைப்பேசிகளை திருடியதாக இருவா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
