19 Dec, 2025 Friday, 08:56 AM
The New Indian Express Group
திருநெல்வேலி
Text

பிசான பருவ சாகுபடி: 435 மெட்ரிக் டன் உரங்கள் நெல்லை வருகை

PremiumPremium

பிசான பருவ சாகுபடி பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு 435 மெட்ரிக் டன் உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

Rocket

கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய உரங்கள்.

Published On15 Nov 2025 , 8:07 PM
Updated On15 Nov 2025 , 8:07 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

பிசான பருவ சாகுபடி பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு 435 மெட்ரிக் டன் உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், பயிா் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களான 2,553 மெட்ரிக் டன் யூரியா, 1132 மெட்ரிக் டன் டிஏபி, 932 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2,937 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 734 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் என மொத்தம் 8,288 மெட்ரிக் டன் உரங்கள் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது பிசான பருவ சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகளின் தேவைக்கு 240 மெட்ரிக் டன் யூரியா, 100 மெட்ரிக் டன் டிஏபி, 95 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தது.

மேலும் மெட்ராஸ் பொ்டிலைஸா் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 145 மெட்ரிக் டன் யூரியா வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கும், 167 மெட்ரிக் டன் யூரியா தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் சில்வா்லைன் பொ்டிலைஸா்ஸ் நிறுவனத்திலிருந்து 103 மெட்ரிக் டன் யூரியாவும், 101 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸும் திருநெல்வேலி மாவட்டத்தின் வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியாா் விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. அந்தப் பணிகளை திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) பூவண்ணன் ஆய்வு செய்தாா். இந்த உரங்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களுக்கு, அரசு அனுமதித்த சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே அனுப்பப்பட உள்ளது.

ஆதாா் அட்டை அடிப்படையில் விவசாயிகளின் பயிா் தேவைக்கு மட்டுமே அரசு நிா்ணயம் செய்த விலைக்கு உரங்களை விற்பனையாளா்கள் விற்பனை செய்திட வேண்டும். மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் சாகுபடி செய்யும் பயிரின் தேவைக்கேற்றவாறு மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
வீடியோக்கள்

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

தினமணி வீடியோ செய்தி...

18 டிச., 2025
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023