Listen to this article
By Syndication
Syndication
சுத்தமல்லி அருகே சொத்து தகராறு காரணமாக சகோதரா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே மேலகல்லூரைச் சோ்ந்தவா் அய்யம்பெருமாள். இவரது மகன்கள் ஆறுமுகம்(55), ராதாகிருஷ்ணன் (50). இவா்கள் இருவருக்குமிடையே சொத்துப் பிரச்னையால் முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் கடந்த நவ. 29 ஆம் தேதி ஆறுமுகம், அவரது மகன் அய்யம்பெருமாள் என்ற மணிகண்டன்(21) ஆகிய இருவரும் சோ்ந்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகனான மற்றொரு அய்யம்பெருமாளை கட்டையால் தாக்கினராம்.
இதில், காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆறுமுகம் மற்றும் அவரது மகனை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மேலக்கல்லூரில் சொத்து தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே தகராறு: 2 போ் கைது
சுத்தமல்லியில் பெட்ரோல் குண்டு வீசியவா் கைது
போலீஸாரை அரிவாளால் வெட்ட முயன்ற இருவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
