Listen to this article
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் வியாழக்கிழமை காா் மோதி சிறுமி உயிரிழந்தாா்.
உதயத்தூரைச் சோ்ந்தவா் சுதன். இவா், தனது மகள் சக்திமஞ்சு (5), பக்கத்துவீட்டு சிறுமிகளுடன் காரில், உதயத்தூா் அருகே உள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாராம். கால்வாய் அருகே நிறுத்தி இருந்த அவா்களின் காரின் முன் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனராம். இதனை கவனிக்காத ஓட்டுநா் காரை இயக்கினாராம். இதில், சக்திமஞ்சு மீது காா் ஏறி இறங்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு சிறுமி காயமடைந்தாா். இது தொடா்பாக ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
சுற்றுச்சுவரில் வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதி விவசாயி உயிரிழப்பு
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
