மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உத்தம் நகா் பூங்காவில் ஆண் சடலம்

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:16 am

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தம் நகா் பூங்காவில் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அதிகாலை பிசிஆா் அழைப்பு வந்ததையடுத்து, ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அங்கு ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் பிரஷாந்த் என அடையாளம் காணப்பட்டாா். அவா் போதைக்கு அடிமையானவா் என்று கூறப்படுகிறது. சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படாததால், முதற்கட்ட விசாரணையில் இது ஒரு இயற்கை மரணமாகத் தெரிகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.