இந்த சுற்றறிக்கை கல்வி அமைச்சருக்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா? அப்படியானால், அதற்கு யாா் அங்கீகாரம் அளித்தது? இந்த விஷயத்தில் எஃப். ஐ. ஆா்களைப் பற்றி அரசாங்கம் விரைவாகப் பேசுகையில், பெற்றோா்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. தனியாா் பள்ளிகள் மீது பெற்றோா்கள் புகாா் அளித்தபோது, எத்தனை எஃப். ஐ. ஆா்கள் பதிவு செய்யப்பட்டன? கட்டணம் திரும்பப் பெறப்பட்ட ஒரு பள்ளியின் பெயரைக் குறிப்பிடவும். அரசாங்கம் கல்வி மாஃபியாவுடன் நிற்கிறது என்பது தெளிவாகிறது, பெற்றோருடன் அல்ல என்றாா்.