பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை
பிகாா் மாநிலம் பாட்னா அருகே போலி மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்களை தயாரித்து மீண்டும பேக்கேஜ் செய்யும் தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









