இந்தியா கேட் போராட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்
தில்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட் தளபதி மத்வி ஹித்மாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்களில் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.









