தலைநகரை அழகானதாக மாற்ற ஐஓசியுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்!
தேசிய தலைநகரை அழகான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக மாற்ற பொதுத்துறை எண்ணெய் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) உடன் தில்லி அரசு புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம்.











