தில்லி மக்கள் மூச்சுத் திணறலுடன் தீபாவளியை எதிர்கொள்கின்றனா்: தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
தீபாவளிப் பண்டிகையை மக்கள் மூச்சுத்திணறலுடன் எதிா்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.









