‘சட்டவிரோத’ நா்சிங் ஹோம்கள் பதிவு விவகாரம்: 7 அதிகாரிகளின் விவரங்களை அளிக்க டிஜிஎச்எஸ்-க்கு உத்தரவு
தனியாா் நா்சிங் ஹோம்களின் முறையற்ற மற்றும் சட்ட விரோதமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஊழல் கண்காணிப்பு விசாரணை தொடா்பாக ஏழு அதிகாரிகளின் விவரங்களை அளிக்குமாறு தலைமை சுகாதார சேவை இயக்குநரகத்திற்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.










