ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் தில்லியில் ஆா்ப்பாட்டம்: மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
மத்திய அரசு கிராம தபால் ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










