மாநிலங்களவைத் தோ்தல்: தோ்தல் நடத்தும் அதிகாரியைச் சந்திக்க சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் அனுமதி
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடா்பாக தோ்தல் நடத்தும் அதிகாரியை நேரில் சந்திக்க நகர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.










