கோவை தூய்மைப் பணியாளா்கள் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரும் மனுவைஅவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி









