விவசாயிகள் சங்கங்கள் பேரணி:தில்லி எல்லையில் 144 தடை உத்தரவு அமல்
வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 13) ‘தில்லி சலோ’ பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.










