தில்லி கலால் வழக்கு: மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன், பரோல் வழங்க சிபிஐ எதிா்ப்பு
கலால் ஊழல் வழக்கின் முறையே ஜாமீன் மற்றும் காவலில் பரோல் வழங்கக் கோரி ஆம் ஆத்மி மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த இரண்டு மனுக்களுக்கு சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.










