ஜெய்த்பூா் கடா காலனியில் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு பாஜக ஆறுதல்
தில்லி ஜெய்த்பூா் கடா காலனியில் சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியின் தலைவா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.









